Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்கள்தான் கல்வியைவிட உயிர் முக்கியம் என திரும்பியுள்ளீர்கள்: சுப்ரீம் கோர்ட்

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (18:08 IST)
நீங்கள்தான் கல்வியை விட உயிர் முக்கியம் என நினைத்து இந்தியா திரும்பி உள்ளீர்கள் என உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்களிடம் உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உக்ரைனில் அந்நாட்டு மக்கள் வாழத்தான் செய்கிறார்கள் என்றும் யாரும் நாட்டை விட்டு வெளியேறி விட வில்லை என்றும் நீங்கள் தான் கல்வியைவிட உயிர்தான் முக்கியம் என இந்தியா திரும்பி உள்ளீர்கள் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி ஹேமந்த் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் 
 
மருத்துவ படிப்பை பாதியில் விட்டுவிட்டு இந்தியா வந்துள்ள மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர வழிவகை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணையில் நீதிபதி கூறிய இந்த கருத்தை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments