Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு பெறுகிறார் பேரறிவாளனை விடுதலை செய்த நீதிபதி!

judge
Webdunia
வியாழன், 19 மே 2022 (19:11 IST)
ஓய்வு பெறுகிறார் பேரறிவாளனை விடுதலை செய்த நீதிபதி!
பேரறிவாளனை விடுதலை செய்த நீதிபதி வரும் ஜூலை 7ம் தேதியுடன் ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
நேற்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்த நீதிபதி நாகேஸ்வரராவ் பேரறிவாளனை விடுதலை செய்வதாக உத்தரவு பிறப்பித்தார். அதுமட்டுமின்றி கவர்னருக்கு தனது கடும் கண்டனம் தெரிவித்தார்
 
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி நாகேஸ்வரராவ் வரும் ஜூலை 7ஆம் தேதி ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் கோடை விடுமுறை தொடங்குவதால் நாளை அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 பேரறிவாளன் விடுதலை வழக்கு மட்டுமின்றி பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை வழங்க வேண்டும் உள்பட பல வழக்குகளுக்கு அதிரடி தீர்ப்புகளை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்