Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதியாக உடைந்து ஜெட் விமானம் விபத்து.,..அதிர்ச்சி சம்பவம்

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (20:19 IST)
மும்பை விமான நியைத்தில் தரையிரங்கிய  ஜெட்விமானம் ஒன்று ஓடுபாதையில் சறுக்கி விபத்து ஏற்பட்டுள்ளது.

மும்பை விமான நிலையத்தில் இன்று  மாலை  மணிக்கு ஜெட்விமானம்  ஒன்று தரையிறங்கியபோது, ஓடுபாதையில் சறுக்கி விபத்து ஏற்பட்டது.

இதில், ஜெட் விமானத்தில் பயணித்த  ஆறுபயணிகள்,2 பணியாளார்கள் என மொத்தம் 8 பேர் பயணித்த நிலையில், அனைவரும் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இவ்விபத்தில், உயிரிழப்பு ஏற்படவில்லை எனவும், மும்பை விமான நிலையத்தில் மழை பெய்ததால் தான் இந்த விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது.

இவ்விபத்தில் ஜெட் விமானத்தில் தீ பற்றிய நிலையில், மீட்புப்படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 

இந்தச் சம்பவம் அங்குப் பரபரபை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூர் கடலில் 5 சவரன் சங்கிலியை தொலைத்த பெண்..! மீட்டு கொடுத்த தொழிலாளர்களுக்கு நன்றி..!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெறிசெயல்..!!

அண்ணாமலை உள்பட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நன்றி சொன்ன விஜய்.. என்ன காரணம்?

சவுக்கு சங்கர் பேட்டியை ஏன் எடிட் செய்திருக்கலாமே? ஃபெலிக்ஸ்க்கு நீதிபதி கேள்வி! ஜாமீன் மனு தள்ளுபடி

விஷச்சாராய மரணம் குறித்து இந்தியா கூட்டணி பேசாதது ஏன்.? திமுக என்பதால் மௌனமா.? எல்.முருகன் கேள்வி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments