Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு.!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (19:46 IST)
ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
2022 23 ஆம் கல்வி ஆண்டிற்கான ஜேஇஇ தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளன 
 
இந்த நிலையில் முதல் கட்ட தேர்வு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் மே 4ஆம் தேதி வரையிலும் இரண்டாம் கட்ட தேர்வு மே 24 முதல் இருபத்தி ஒன்பதாம் தேதி வரையும் நடைபெற உள்ளது 
 
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்ரல் 5 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments