Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்த குழந்தையை 3-வது மாடியில் இருந்து தூக்கி வீசிய பெண்!

பிறந்த குழந்தையை 3-வது மாடியில் இருந்து தூக்கி வீசிய பெண்!

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2016 (08:07 IST)
உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் பிறந்து 18 நாட்களேயான பச்சிளம் குழந்தையை மருத்துவமனையின் 3-வது மாடியிலிருந்து பெண் ஒருவர் தூக்கி வீசும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
30 அடி உயரத்தில் இருந்து குழந்தையை அதன் அத்தையே கீழே தூக்கி வீசும் காட்சி மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.


நன்றி: Daily Mirror and ANI
 
கொடூர மனம் கொண்ட அந்த பெண்ணால் தூக்கி வீசப்பட்ட அந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிரிழக்கவில்லை, மூன்றாவது மாடியின் பால்கனியில் இருந்து வீசப்பட்ட குழந்தை கீழே உள்ள கட்டிடத்தின் இரும்பு கிரிலில் சிக்கி பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments