Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு நோட்டீஸ்

Webdunia
திங்கள், 27 ஜூலை 2015 (11:28 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச  நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. .

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான கர்நாடக அரசின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3 வாரத்தில் பதிலளிக்க நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ், ஆர்.கே. அகர்வால் உத்தரவிட்டனர். மேலும் 4 பேரும் பதில் மனுதாக்கல் செய்த பிறகு திமுக, கர்நாடகாவும் பதிலளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் வழக்கில் தொடர்புடைய நான்கு நிறுவனங்களும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் | சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு நோட்டீஸ் 

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்.! கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!!

மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சை பேச்சு..! பாஜக வேட்பாளர் பிரச்சாரம் செய்ய தடை..!!

17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், வேடத்தை கலைத்துவிட்டார் பிரதமர் மோடி! முதல்வர் ஸ்டாலின்..!

ராகுல் காந்தியை புகழ்ந்ததால் அதிருப்தி.. செல்லூர் ராஜூ மீது ஈபிஎஸ் நடவடிக்கையா?

Show comments