Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கிறது: தேசிய ஊடகங்களை சாடிய கிரிக்கெட் வீரர் ஜடேஜா!

தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கிறது: தேசிய ஊடகங்களை சாடிய கிரிக்கெட் வீரர் ஜடேஜா!

Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2017 (15:28 IST)
தமிழகத்தில் அலங்காநல்லூரில் மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாபெரும் போராட்டத்தை நடத்தினர். இரவு முழுவதும் அவர்களது போராட்டம் தொடர்ந்தது. ஆனால் இதனை பெரும்பாலான ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை.


 
 
ஜல்லிகட்டு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், அலங்காநல்லூரில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு போலீஸார் தடை விதித்தனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு நடைபெற்றாக வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நேற்று காலை 9 மணி முதல் இன்று காலை வரை சுமார் 21 மணி நேரமாக இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.

 
மிகவும் கவனத்தை ஈர்த்த இந்த போராட்டத்தை தேசிய ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. இதனை இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா டுவிட்டரில் கண்டித்துள்ளார். இந்திய ஊடகங்களே தமிழ்நாடும் இந்தியாவிற்குள் தான் இருக்கிறது, உங்கள் பார்வையை தமிழ்நாட்டின் பக்கமும் திருப்புங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments