Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரின் சகோதரி காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல்

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2024 (13:51 IST)
முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். .ராஜசேகர ரெட்டியின் மகளும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான  ஒய்.எஸ்.ஆர். சர்மிளா காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியின் தலைவர் ஷர்மிளா தெலங்கானா அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
 
2023ம் ஆண்டு தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் வரும் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்து, பிரச்சாரம் மேற்கொண்டார். 
 
இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, தெலங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றார்.
 
பாஜகவுக்கு எதிரான கருத்துகளை கூறி வந்த ஒய்.எஸ். சர்மிளா, காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
ஜனவரி 4 ஆம் தேதி சர்மிளா காங்கிரஸில் இணையவுள்ளதாகவும், அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இது, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments