Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்: இன்று மாலை விண்ணில் பாய்கிறது

Webdunia
திங்கள், 5 ஜூன் 2017 (06:39 IST)
இந்தியாவில் இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட, அதிக எடை தாங்கும் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்டை இஸ்ரோ நிறுவனம் இன்று இன்று மாலை 5 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுண்ட் டவுண் நேற்று தொங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.



 


இந்த ராக்கெட் வெற்றிகரமான விண்ணில் பாய்ந்தால் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் முயற்சிக்கு முதல்படி வெற்றி கிடைக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் விண்ணில் மனிதர்களை அனுப்பும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைய வாய்ப்பு உள்ளது.

இஸ்ரோவில் மைல்கல்லாக அமையப்போகும் இந்த ஜிசாட்-19 செயற்கைக்கோள் ஏழு செயற்கைக்கோள்களுக்கு சமமான திறன் கொண்டது என்றும் இதன் மூலம் தகவல் தொழில்நுட்பத்துறை சேவைகள் உயர்தரத்தில் மேம்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

விவசாயிகள் குறித்து திமுக அரசுக்கு கவலை இல்லை..! அண்ணாமலை காட்டம்.!

பெங்களூரில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள்.. 30 இளம்பெண்கள் கலந்துகொண்டதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments