Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று பிற்பகல் 3 மணிக்கு லேண்டரில் இருந்து வரும் தரவுகள்: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்..!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (11:50 IST)
இன்று பிற்பகல் 3 மணிக்கு விக்ரம் லேண்டரில் இருந்து கிடைக்கும் தரவுகளை பொறுத்து சமிக்ஞைகள் பதிவேற்றம் செய்யப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
 இஸ்ரோவின் விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 3 என்ற  விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் இன்று நிலவில் தரையிறங்க உள்ளது. இன்று மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு லேண்டரில் இருந்து தரவுகள் கிடைக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனr.
 
லேண்டரில் இருந்து வரும் தரவுகளை பொறுத்து சமிக்ஞைகள் பதிவேற்றம் செய்யப்படும் என்ரும், இன்று பிற்பகல் 3 மணிக்கு லேண்டரில் இருந்து வரும் தரவுகளை பொறுத்து சமிக்ஞைகள் செயல்படுத்தப்படும் என்றும், சமிக்ஞைகளை செயல்படுத்த இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்,
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments