அமெரிக்கா – இந்தியா சேர்ந்து அனுப்பும் செயற்கைக்கோள்! – கவுண்டவுன் தொடங்கியது!

Webdunia
செவ்வாய், 26 நவம்பர் 2019 (12:48 IST)
இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் பி.எஸ்.எல்.வி சி47 ராக்கெட்டுக்கான 26 மணி நேர கவுண்டவுன் தொடங்கியுள்ளது.

இஸ்ரோ பூமி குறித்த ஆராய்ச்சிகளுக்காக ”கார்ட்டோசாட்” எனப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்தி வருகிறது. இதுவரை 8 கார்ட்டோசாட்டுகள் செலுத்தியுள்ள நிலையில் ஒன்பதாவது கார்ட்டோசாட் நாளை விண்ணில் ஏவப்பட இருக்கிறது.

இந்த கார்ட்டோசாட் செயற்கைக் கோளுடன் அமெரிக்காவின் நானோ சேட்டிலைட்டும் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. கடந்த 25ம் தேதியே இந்த செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. சில தொழில்நுட்ப காரணங்களால் தேதி மாற்றப்பட்டு 27ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மட்டன் பிரியாணி, வஞ்சிர மீன்.. அ.தி.மு.க. பொதுக்குழுவில் அசத்தும் விருந்து!

நயினார் நாகேந்திரன் எந்த தொகுதியில் நின்றாலும் டெபாசிட் இழக்க வைக்க செய்வோம்: செங்கோட்டையன் சவால்

2 நாள் சரிவுக்கு பின் இந்திய பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் உச்சம் செல்லும் வெள்ளி.. இன்று ஒரே நாளில் ரூ.8000 உயர்வு..!

அதிமுக பொது குழு இன்று கூடுகிறது.. ஓபிஎஸ்சை இணைக்க ஈபிஎஸ் சம்மதமா?

அடுத்த கட்டுரையில்
Show comments