Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரும் பாராளுமன்ற தேர்தலை கண்டு பயப்படுகிறதா பாஜக ...?

Webdunia
சனி, 12 ஜனவரி 2019 (15:55 IST)
வரும் பாரதிய ஜனதா கட்சியின் மாநாடு டெல்லி ராம்லீலா மைதானத்தில்  2 நாட்கள் நடைபெற்றது. இம்மாநாட்டில் தேசிய தலைவர் அமித்ஷா மற்றும்  மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அமித்ஷா பேசியதாவது :
 
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்றால் நாடு 200 நாடுகள் பிரிட்டிஷாருக்கு அடிமையானதைப் போன்ற நிலைமை ஏற்படும். வரும் பாராளுமன்ற தேர்தல் 3 வது பானிபட் போருக்கு சமம்.
 
யாராலும் மோடியை தோற்கடிக்க முடியாது.  மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும். எத்தனை கட்சிகள் ஒன்றிணைந்தாலும் மோடியை வீழ்த்தமுடியாது.
 
கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலை விட பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments