Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஆர்சிடிசியில் இனி அதிக டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்யலாம்: ரயில்வே துறை அறிவிப்பு

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (22:46 IST)
ரயில் பயணிகள் இனி ஐஆர்சிடிசி தளம் மூலம் அதிக டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
 
இதுவரை மாதம் ஒன்றுக்கு 12 டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்ற நிலையில், தற்போது 24 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
 
ஆதார் எண்ணை இணைக்காத நபர்கள் இதுவரை 6 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த நிலையில் இனி 12 ஆக உயர்த்தி ஐஆர்சிடிசி உத்தரவிட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு.! திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கணுமா..! ஆன்லைனில் நாளை டிக்கெட்..!

வங்கதேசத்தில் ஒரே ஐஎம்இஐ எண் கொண்ட ஒன்றரை லட்சம் மொபைல் ஃபோன்கள் - மோசடியின் பின்னணி என்ன?

மேகதாது அணை விவகாரம்.! மத்திய அமைச்சருக்கு ராமதாஸ் கண்டனம்..!!

தமிழகத்தில் இன்னொரு இடைத்தேர்தலா? லால்குடி எம்.எல்.ஏ ராஜினாமா செய்ய போவதாக தகவல்..!

தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! அதிமுகவை விளாசிய ஆர்.எஸ் பாரதி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments