Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகை ரூ.42,470 கோடி

Webdunia
புதன், 20 டிசம்பர் 2023 (13:45 IST)
இந்திய வங்கிகளில், வாடிக்கையாளர்கள் உரிமை கோரப்படாத வைப்புத் தொகை பற்றிய விவரங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. தற்போது  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

இந்த நிலையில், இந்திய வங்கிகளில் உரிமை எதுவும் கோரப்படாத வைப்புத் தொகையின் மதிப்பு குறித்து  மாநிலங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

அதில்,  இந்திய வங்கிகளில்  உரிமை கோரப்படாத வைப்புத்தொகை  ரூ.42,470  கோடியாக  உள்ளது. அதில், ரூ.36,185  கோடி பொதுத்துறை வங்கிகளிலும், ரூ.6087 கோடி  தனியார் வங்கிகளிலும்  வைப்பு வைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments