Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மாடியிலிருந்து கைக்குழந்தை வீச்சு; சிசிடிவி கேமராவில் பதிவான அதிர்ச்சி வீடியோ

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2017 (17:57 IST)
ஞாயிற்று கிழமையன்று ஹைதராபாத்தில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றின் 3வது மாடியிலிருந்து குழந்தை ஒன்று கீழே வீசப்பட்டுள்ளது. இதனை பார்த்த ஒருவர் பதறிப்போய் குழந்தையை தூக்கிச்செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. குழந்தையை தூக்கி செல்வதற்கு முன் மாடியை பார்த்தவாரே நிற்கிறார். பிறகு அந்த குழந்தை  மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 
பகதூர்புரா என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மிகவும் உயரத்திலிருந்து விழுந்ததா, வீசப்பட்டதா என்று தெரியவில்லை. இந்நிலையில், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவது கடினம் என்று தெரிவித்துள்ளனர்.  இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.
 
நெஞ்சை பதற வைக்கும் இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
 


நன்றி: Bezawada Media     

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments