Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அபாய கட்டத்தை தாண்டினார் இந்திராணி முகர்ஜி

Webdunia
ஞாயிறு, 4 அக்டோபர் 2015 (20:57 IST)
கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திராணி முகர்ஜி இப்போது அபாய கட்டத்தை தாண்டியுள்ளார்.


 

 
ஷீனா போரா கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி  நெஞ்சு நெஞ்சுவலியால் மும்பையில் உள்ள ஜே.ஜே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து அவர் சுயநினைவு இழந்த நிலையில் காணப்படுவதாகவும், இந்திராணியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன. 
 
சிறையில்,அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு இந்திராணி முகர்ஜி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், இந்திராணி முகர்ஜி அபாய கட்டத்தை தாண்டியிருப்பதாகவும், நலமடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்திராணி இன்னும் 48 மணி நேரத்தில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று ஜே.ஜே மருத்துவமனை டீன்  லகானே கூறியுள்ளார்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments