Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவசரப்பட்டு 14 பயணிகளை தவிக்க விட்டு சென்ற இண்டிகோ விமானம்

Webdunia
செவ்வாய், 16 ஜனவரி 2018 (17:33 IST)
கோவாவில் நேற்று இரவு இண்டிகோ விமானம் குறித்த நேரத்தை விட முன்பே புறப்பட்டதால் 14 பயணிகள் விமனத்தை தவறவிட்டு தவித்தனர்.


கோவாவில் இருந்து ஹைதராபாத் செல்லும் இண்டிகோ விமானம் இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு சென்றடையும். ஆனால் நேற்று புறப்படும் நேரத்தை விட 25 நிமிடங்களுக்கு முன் கிளம்பியதாக விமனத்தை தவற விட்ட பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
 
ஆனால் இண்டிகோ விமானம் இதை மறுத்துள்ளது. விமானத்திற்கு செல்லும் பாதையின் கனவு இரவு 10.25 மணிக்கு மூடப்பட்டது. விமானத்தைத் தவற விட்ட பயணிகள் 10.33 மணிக்கு வந்தனர். விமனம் புறப்பட உள்ளதை பலமுறை அறிவித்தோம். எங்கள் மீது எந்த தவறும் இல்லை. 

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments