Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போட்டிருந்தால் டிக்கெட்டில் சலுகை! – இண்டிகோ அசத்தல் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (09:29 IST)
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக விமான சேவை குறைந்திருந்த நிலையில் டிக்கெட் விலையில் இண்டிகோ நிறுவனம் சலுகை அளித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக விமான சேவைகள் தொடர்ந்து பாதித்து வருவதால் விமான நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் விமான பயணத்தை அதிகரிக்கும் நோக்கில் விமான நிறுவனங்கள் பல சலுகைகளையும் அவ்வபோது அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் தற்போது இண்டிகோ நிறுவனம், கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் தங்கள் விமானத்தில் பயணித்தால் அவர்களுக்கு டிக்கெட் விலையில் 10% தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் தடுப்பூசி போடுவது அதிகரிப்பதுடன், பயணிகள் வரத்தும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. 35 நிமிட பேச்சுக்கு பின் மீண்டும் டிரம்ப்..!

16 வயது சிறுமிக்கு மரண தண்டனை.. ஈரான் செய்த பாவத்தால் பழிவாங்கப்படுகிறதா?

விஜய்யை சந்தித்ததால், எங்கள் சங்கத்தை உடைக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்: அதிர்ச்சி குற்றச்சாட்டு..!

பள்ளிக்கல்வியில் சிறந்த செயல்திறன் உள்ள மாநிலங்கள்.. தமிழகத்திற்கு 16வது இடம்..!

சதாம் உசேன் கதிதான் உங்களுக்கும்.. கரெக்ட்டா இருந்துகோங்க! - அலி கமேனிக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments