Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது அலை நிச்சயம்; வேண்டாம் அலட்சியம்! – இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (08:21 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை குறைந்து வரும் நிலையில் மூன்றாவது அலை தவிர்க்க முடியாததாக உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ள நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய மருத்துவ சங்கம் மாநில அரசுகளுக்கு வலியுறுத்தல் அறிக்கை அனுப்பியுள்ளது.

அதில் “எந்தவொரு தொற்றுக்கும் மூன்றாவது அலை தவிர்க்க முடியாததாக இருந்திருப்பதை முந்தைய பரவல்களில் அறிய முடிகிறது. மூன்றாவது அலையை சமாளிக்க எல்லாரும் சேர்ந்து உழைக்க வேண்டியுள்ள இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படுவதும், மக்கள் கூட்டமாக நடமாடுவதும் வேதனையாக உள்ளது. சுற்றுலா, புனித யாத்திரை போன்றவை தேவைதான் எனினும் சில மாதங்கள் காத்திருக்கலாம்” என அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரியங்கா காந்தியின் இமேஜை உயர்த்திய இடைத்தேர்தல் முடிவு.. 8 மாத உழைப்புக்கு கிடைத்த வெற்றி..!

மேகாலாயா தேனிலை கொலை போல் இன்னொரு கொலை.. கூலிப்படையை வைத்து கணவரை கொன்ற மனைவி..!

சௌரவ் கங்குலி மேற்குவங்கத்தின் முதல்வர் வேட்பாளரா? எந்த கட்சி? அவரே அளித்த விளக்கம்..!

நீட் தேர்வில் தோல்வி அடைந்த மகளை அடித்தே கொன்ற தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

பவன் கல்யாண் சென்னையில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டட்டும்: அமைச்சர் சேகர்பாபு சவால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments