Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய எல்லைப் பகுதிகளைக் கண்காணிக்க நவீன கருவி

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2015 (12:07 IST)
இந்திய எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்த நவீன எக்ஸ்ரே கருவி வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகளின் கருத்தரங்கம், எஸ்எஸ்பி துணை ராணுவப் படையின் தலைவர் பி.டி.சர்மா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.
 
அந்க் கூட்டத்தில், எல்லைப் பாதுகாப்பு குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, 1,751 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்திய-நேபாள எல்லையிலும், 699 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்திய-பூடான் எல்லையிலும் கண்காணிப்பைப் பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த கண்காணிப்பிற்காக, நவீன எக்ஸ்ரே கருவிகள் வாங்க திட்டமிடப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments