Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் பூடானுக்கு 1.5 லட்சம் கரோனா தடுப்பூசி ஏற்றுமதி!

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (10:19 IST)
இந்தியாவில் இருந்து இன்று பூடானுக்கு 1.5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் அனுப்பபட உள்ளன.

உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம் இந்தியாவில் கடந்த சில தினங்களுக்கு முன் துவங்கப்பட்டது. நாடு முழுவதும் பல மையங்கள் அமைக்கப்பட்டு முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவின் சீரம் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகள் மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பூடானுக்கு இன்று மும்பையில் இருந்து 1.5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments