Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புற்றுநோயை எதிர்க்கும் வல்லமை கொண்ட அரிசி வகைகள்: ஆராய்ச்சியாளர்கள் புதிய சாதனை

Webdunia
சனி, 7 ஏப்ரல் 2018 (18:20 IST)
இந்திய ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோயை குணப்படுத்தும் மூன்று பராம்பரிய அரிசி வகைகளை கண்டுபிடித்துள்ளனர்.

 
 
உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நோய் குறித்து உணவுமுறைகளின் விழிப்புணர்வு இல்லாததால் அதிகமாக இறப்புகள் ஏற்படுகிறது.
 
இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட இந்திய ஆராய்ச்சியாளர்கள், சத்தீஸ்கரின் பாரம்பரியமிக்க மூன்று அரிசி வகைகளுக்கு புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் உள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.
 
இந்த கண்டுபிடிப்பு பற்றி ஆராய்ச்சியாளர் தீபக் சர்மா, கத்வான், மகாராஜி, லைச்சா உள்ளிட்ட சத்தீஸ்கரின் பாரம்பரியமிக்க உணவு வகைகளில் நுரையீரல் மற்றும் மார்பக புற்றுநோய்களை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது . இவைகளை தினமும் சாப்பிடவது மூலம் நாம் நலம் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments