Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரும் வெங்காய தட்டுப்பாடு: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி!

Webdunia
ஞாயிறு, 1 டிசம்பர் 2019 (15:19 IST)
இந்தியாவில் வெங்காயத்துக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் வெங்காயம் அதிகமாக விளையும் வட மாநிலங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் நாடெங்கிலும் வெங்காயத்துக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்காய விலையும் உயர்வை சந்தித்து வருகிறது.

வெங்காய பற்றாக்குறையை போக்க துருக்கு மற்றும் எகிப்திலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி முதலாவதாக துருக்கியிடம் இருந்து 11 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட உள்ளது. இந்த வெங்காயம் ஜனவரி முதல் வாரத்தில் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் டிசம்பர் இறுதிக்குள் எகிப்து நாட்டிலும் 6 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments