Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானை மன்னை கவ்வ செய்வோம்: பிசிசிஐ தலைவர்

Webdunia
செவ்வாய், 4 அக்டோபர் 2016 (18:25 IST)
போர்க்களம் என்றாலும், கிரிக்கெட் என்றாலும் பாகிஸ்தானால் இந்தியாவை வெல்ல முடியாது என பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.


 

 
இந்தியாவுடனான போருக்கு பாகிஸ்தான் எப்போதும் ஆயத்தமாக இருப்பதாகவும், ஆல் அவுட் செய்ய தயாராக இருந்ததாகவும் அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ஜாவீத் மியான்தத் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவரும், பாரதிய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினருமான அனுராக் தாகூர் கூறியதாவது:-
 
கார்கில் போரையும் மியான்தத் நினைவு கூர வேண்டும். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளிலும் பாகிஸ்தானால் இதுவரை இந்தியாவை வெல்ல முடியவில்லை. தேவை ஏற்பட்டால் பாகிஸ்தானை, இனியும் மண்ணை கவ்வ செய்யும் சக்தி இந்தியாவுக்கு உண்டு என்று கூறினார்.

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments