Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது தான் இந்தியா! புரிந்துக்கொள்ளுங்கள் பாகிஸ்தானியர்களே!

Webdunia
செவ்வாய், 4 அக்டோபர் 2016 (01:15 IST)
பாகிஸ்தான் நாட்டின் எல்லையை ஒட்டிய கசூர் மாவட்டத்தின் தாரி என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் மொகமது தன்வீர் (12). 


 
 
அந்த சிறுவன் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகே உள்ள சர்வதேச எல்லையை கடந்து வழிதவறி இந்திய பகுதிக்குள் நுழைந்தான்.
 
இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் அந்த சிறுவனை பிடித்து விசாரித்த போது, தண்ணீர் தேடி வந்ததாகவும், வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைந்தவிட்டதாகவும் தெரிவித்தான். 
 
இதையடுத்து, மொகமது தன்வீரை இந்திய வீரர்கள் தங்களது முகாமில் இரவு பத்திரமாக தங்க வைத்துள்ளனர்.
 
பின்னர், இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். பின் அடுத்த நாள் காலை 11.00 மணியளவில் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் சிறுவனை பத்திரமாக ஒப்படைத்தனர். 
 
கடந்த வாரம் இந்திய ராணுவ வீரர் சந்து பாபுலால் சவான் பாகிஸ்தான் பகுதிக்குள் தெரியாமல் நுழைந்தார். ஆனால் அவர் இன்று வரை பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் தான் உள்ளார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் குட்கா புகையிலை.. அடுத்த சர்ச்சையால் பரபரப்பு..!

இலங்கையில் புதிய பிரதமராக பதவியேற்ற பெண்.. எளிமையாக நடந்த பதவியேற்பு விழா..!

புல்வாமா தாக்குதல் குற்றவாளி.. திடீரென சிறையில் உயிரிழந்ததாக தகவல்.. என்ன நடந்தது?

சர்ச்சையானாலும் விற்பனையில் குறைவில்லை.. 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை..!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிக்கிய நடிகர் பிரகாஷ் ராஜ்.. அவசரமாக கொடுத்த விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments