Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா சீனா எல்லையில் ராணுவம் குவிப்பு: மீண்டும் அத்துமீறும் சீனா

Webdunia
சனி, 14 மே 2016 (15:23 IST)
4057 கி.மீ நீளம் கொண்ட எல்லையை இந்தியாவும் சீனாவும் பங்கிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் ஒரு வார காலம் சீனா லாடக் பகுதியில் தனது ராணுவத்தை முகாமிட்டது.


 
 
தற்போது சீனா மீண்டும் இந்திய எல்லையில் ராணுவத்தை குவித்து சீண்டி பார்க்கிறது. கடந்த முறை படைகளை குவித்த போது இந்தியா தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. ஆனால் சீனா அதனை கண்டுகொள்ளவில்லை.
 
இந்நிலையில் இந்தியா சீனா எல்லையில் சீனப்படைகள் மிக அதிகமாக குவிக்கப்பட்டு வருவதாக அமெரிக்காவின் பென்டகன் அறிக்கை வெளியிட்டுள்ளது. சீனா எதற்காக தனது படைகளை இந்திய எல்லையில் குவிக்கிறது என்பது தெரியவில்லை எனவும் பென்டகன் கூறியுள்ளது.
 
இந்நிலையில் இந்தியா சீனா எல்லையில் படைகள் ராணுவம் குவிக்கப்பட்டு வருவதால் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

"விமர்சிப்பவர்களுக்கு எனது பணியின் மூலம் பதிலளிப்பேன்" - உதயநிதி ஸ்டாலின்.!!

தேர்தல் பத்திரம் தொடர்பாக நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு - என்ன காரணம்?

அமைச்சராகும் செந்தில் பாலாஜி சாட்சிகளை கலைக்கமாட்டாரா? - நாசருக்கு எந்த அடிப்படையில் அமைச்சர் பதவி? ராமதாஸ் கேள்வி.!!

150 ஆண்டுகால டிராம் சேவை நிறுத்தம்! கொல்கத்தா அரசு முடிவு! - மக்கள் அதிர்ச்சி!

முதுகலை மருத்துவ பயிற்சி மாணவர் விஷ ஊசி போட்டு தற்கொலை: அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments