Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா சீனா எல்லையில் ராணுவம் குவிப்பு: மீண்டும் அத்துமீறும் சீனா

Webdunia
சனி, 14 மே 2016 (15:23 IST)
4057 கி.மீ நீளம் கொண்ட எல்லையை இந்தியாவும் சீனாவும் பங்கிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் ஒரு வார காலம் சீனா லாடக் பகுதியில் தனது ராணுவத்தை முகாமிட்டது.


 
 
தற்போது சீனா மீண்டும் இந்திய எல்லையில் ராணுவத்தை குவித்து சீண்டி பார்க்கிறது. கடந்த முறை படைகளை குவித்த போது இந்தியா தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. ஆனால் சீனா அதனை கண்டுகொள்ளவில்லை.
 
இந்நிலையில் இந்தியா சீனா எல்லையில் சீனப்படைகள் மிக அதிகமாக குவிக்கப்பட்டு வருவதாக அமெரிக்காவின் பென்டகன் அறிக்கை வெளியிட்டுள்ளது. சீனா எதற்காக தனது படைகளை இந்திய எல்லையில் குவிக்கிறது என்பது தெரியவில்லை எனவும் பென்டகன் கூறியுள்ளது.
 
இந்நிலையில் இந்தியா சீனா எல்லையில் படைகள் ராணுவம் குவிக்கப்பட்டு வருவதால் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்யை விமர்சிக்க வேண்டாம்: திமுக தலைமை உத்தரவால் தொண்டர்கள் அதிர்ச்சி..!

போக்குவரத்து காவலரை தாக்கிய டாக்டருக்கு 5600 ரூபாய் அபராதம்! 7 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு

இன்ஸ்டா மூலம் பழகி திருமணம்.. 5 நாட்களில் மனைவியை வெறுத்த கணவன்.. அதிர்ச்சி தகவல்..!

ஈஷாவில் களைகட்டும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”! நாட்டு மாட்டு சந்தை, ரேக்ளா பந்தயம்!

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக சொல்லவே இல்லை: எடப்பாடி பழனிசாமி அதிரடி விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments