Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - சிங்கப்பூர் இடையேயான அபரிமிதமான வணிகம்!!

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (15:31 IST)
இந்தியா - சிங்கப்பூர் இடையேயான வணிகம் சில வருடங்களில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. 


 
இதனிடையே இரு தரப்புக்கும் இடையேயான வணிகத்தின் மதிப்பு 2020 ஆம் ஆண்டுக்குள் 25 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போது சிங்கப்பூர் - இந்தியா இடையேயான இருதரப்பு வணிகத்தின் மதிப்பு 17 பில்லியன் டாலர்களாக உள்ளது. சிங்கப்பூரில் நடந்து வரும் சிங்கப்பூர் - இந்தியா சர்வதேச கண்காட்சியில் இது பற்றி பேசப்பட்டுள்ளது.
 
இந்த கண்காட்சியில் ஆடைகள், ஆபரணங்கள், ரத்தினக் கற்கள், மரச்சாமான்கள், கைவினைப் பொருட்கள், ஜவுளிப் பொருட்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. 
 
இந்திய ஏற்றுமதி அமைப்புகள் கூட்டமைப்புடன் 89 நாடுகள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. 200-க்கும் மேற்பட்ட கடைகளில் 10,000-க்கும் மேற்பட்ட இந்தியப் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சோதனை..!

ரூ.65 ஆயிரத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. தொடர் ஏற்றத்தால் அதிர்ச்சி..!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம். முதல்வர் உத்தரவு..!

கும்பமேளா கும்பலால் வாரணாசியில் சிக்கிய தமிழக வீரர்கள்! உதயநிதி எடுத்த உடனடி நடவடிக்கை!

கொசுவை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வந்தால் சன்மானம்! - பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments