Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி உயர்வு !

Webdunia
சனி, 14 மார்ச் 2020 (19:51 IST)
பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி உயர்வு !

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை  லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியுள்ள நிலையில் சர்வதேச எண்ணெய் விலை வீழ்ச்சியால் எழும் லாபங்கள் அனைத்தும் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை வரையிலான காலகட்டத்தில் சுமார் 39 ஆயிரம் கோடியை கூடுதல் வருவாய் அரசுக்குக் கிடைத்தது.
 
அதன் அடிப்படையில், மத்திய அரசு மறைமுகவரி மற்றும் சுங்க வரி வாரியம் வெளியிட்ட அறிவிப்பின்படி, பெட்ரோல் மீதான சிறப்பு கலால் வரி லிட்டருக்கு ரூ. 2 முதல் ரூ.8 ஆகவும், டீசல் ரூ.2லிருந்து ரு.4 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
 
மேலும், சாலை வரிகள் மீதான பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு தலா 1 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி  வரி 10 ரூபாய் ஆனது.
 
பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.22.98, டீசல் ரூ.18.83 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments