Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அம்பேத்கரும்.. மோடியும்’ புத்தகம் வெளியீடு...! பங்கேற்காத இளையராஜா?

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (17:26 IST)
இன்று ‘அம்பேத்கரும் மோடியும்’ புத்தகம் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தால் வெளியிடப்பட்டுள்ளது.

ப்ளு கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேசன் என்ற நிறுவனத்தின் சார்பில் பிரதமர் மோடியின் செயல்பாடுகளை, அம்பேத்கரின் சிந்தனையோடு ஒப்பிட்டு “அம்பேத்கரும், மோடியும்: சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும், செயல்வீரர்களின் நடவடிக்கையும்” என்ற ஆங்கில புத்தகம் எழுதப்பட்டது.

இந்த புத்தகத்திற்கு இசையமைப்பாளரும், மாநிலங்களவை எம்.பியுமான இளையராஜா அணிந்துரை எழுதியிருக்கிறார். சமீபத்தில் இந்த அணிந்துரை குறித்து விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் இன்று இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், எல்.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட நிலையில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த புத்தகத்தை வெளியிட்டார். இந்த நிகழ்வில் இளையராஜா கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

4 நகராட்சிகள் 20 நாட்களில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.! அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு.!!

இதெல்லாம் சகஜம்தான்… ஐ வில் கம்பேக்- தீவிபத்தில் சிக்கிய சிறுவன் பேட்டி!

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments