Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடிக்கு எதிராக பிரச்சாரம்: மாணவர் அமைப்புக்கு தடைவிதித்த ஐஐடி!

Webdunia
வெள்ளி, 29 மே 2015 (13:02 IST)
மத்திய அரசையும், மோடியையும் விமர்சித்து பிரச்சாரம் செய்த ஏபிஎஸ்சி என்ற மாணவர் அமைப்புக்கு சென்னை ஐஐடி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
 
சென்னை ஐஐடியில் ஏபிஎஸ்சி என்ற அம்பேத்கார் பெரியார் கல்வி மையம் என்னும் அமைப்பை சில மாணவர்கள் இணைந்து நடத்தி வருகின்றனர்.
 
மத்திய அரசையும், மோடியையும் விமர்சித்து பிரச்சாரம் செய்வதாக, இந்த அமைப்பு மீது மத்திய மனிதவள மேம்பாட்டு துறைக்கு சில புகார்கள் வந்துள்ளது. இதற்கு விளக்கம் கேட்டு ஐஐடி நிர்வாகத்திற்க்கு கடிதம் அனுப்பபட்டது.
 
இந்நிலையில் தற்போது ஏபிஎஸ்சி அமைப்புக்குத் தடை விதித்துள்ளது ஐஐடி நிர்வாகம்.

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

Show comments