Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவுக்கு போனால் இந்தியா வர வேண்டாம் --- மத்திய அரசு தடை

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (14:02 IST)
கொரோனா வைரஸ் சீனாவில் மட்டுமின்றி இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதிலும் பரவி வருவதை அடுத்து இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகளின் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில் கொரோனா வைரஸால் தாக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி அவர்களுக்கு தீவிர சிகிச்சை கொடுத்து வரும் நிலை நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், சீனா சென்ற வெளிநாட்டில் வருவதற்கு மத்திய ரசு தடை விதித்துள்ளது.
 
கடந்த 2 வாரங்களில் சீனாவுக்குச் சென்ற வெளிநாட்டினருக்கு வழங்கிய விசாவை, இந்தியா ரத்து செய்துள்ளது. அதேசமயம் சீனர்களும் இந்தியா வர தடை ரத்து செய்துள்ளது. மேலும் பிப்ரவரி 8 முதல் டெல்லி ஹாங்காங் இடையிலான ஏர் இந்தியா விமானங்கள்  ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கொடூரமான கொரோனா வைரஸ் சீனாவில் பரவி வருவதால்தான் இந்த நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments