Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவுக்கு போனால் இந்தியா வர வேண்டாம் --- மத்திய அரசு தடை

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (14:02 IST)
கொரோனா வைரஸ் சீனாவில் மட்டுமின்றி இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதிலும் பரவி வருவதை அடுத்து இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகளின் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில் கொரோனா வைரஸால் தாக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி அவர்களுக்கு தீவிர சிகிச்சை கொடுத்து வரும் நிலை நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், சீனா சென்ற வெளிநாட்டில் வருவதற்கு மத்திய ரசு தடை விதித்துள்ளது.
 
கடந்த 2 வாரங்களில் சீனாவுக்குச் சென்ற வெளிநாட்டினருக்கு வழங்கிய விசாவை, இந்தியா ரத்து செய்துள்ளது. அதேசமயம் சீனர்களும் இந்தியா வர தடை ரத்து செய்துள்ளது. மேலும் பிப்ரவரி 8 முதல் டெல்லி ஹாங்காங் இடையிலான ஏர் இந்தியா விமானங்கள்  ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கொடூரமான கொரோனா வைரஸ் சீனாவில் பரவி வருவதால்தான் இந்த நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments