Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒடிசாவில் பயிற்சி விமானம் விபத்து: அதிர்ஷ்டவசமாக விமானிகள் உயிர்தப்பினர்

Webdunia
வியாழன், 4 ஜூன் 2015 (10:39 IST)
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஜெட் பயிற்சி விமானம் ஒன்று ஒடிசாவில் விபத்துக்குள்ளானது.
இந்திய விமானப்படைக்குச் சொந்தமாக பல பயிற்சி விமானங்கள் உள்ளது. இதில், ஒரு பயிற்சி ஜெட் விமானம், ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பிசோயி என்னும் இடத்தில் சென்ற போது, எதிர்பாரதவிமாதக அந்த விமானம் விபத்துக்குள்ளானது.
 
விபத்துக்குள்ளான அந்த அந்த பகுதியில் உள்ள ஒரு வயல்வெளியில் விழுந்ததால், தீப்பற்றி பரவியது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
ஆனால், பயிற்சி விமானத்திலிருந்த விமானிகள் இருவரும், பாராசூட் உதவியுடன் விமான விபத்தில் இருந்து உயிர் தப்பிவிட்டனர். இந்த விமான விபத்து குறித்து  விசாரணைக்கு விமானத்துறை உத்தரவிடுள்ளது.

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

Show comments