Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாரும் ஆபீஸுக்கு வர வேண்டாம்! கொரோனாவால் உஷாரான ஐ.டி. கம்பெனி!

Webdunia
புதன், 4 மார்ச் 2020 (13:22 IST)
ஐதராபாத்தை சேர்ந்த ஐடி ஊழியருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அந்த நிறுவனம் தனது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் 28 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. துபாயிலிருந்து ஐதராபாத் வந்த ஐடி ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் பணிபுரியும் ஐடி நிறுவனம் முன்னெச்சரிக்கையாக பணியாளர்களை வீட்டிலிருந்தே பணி புரிய சொல்லி உத்தரவிட்டுள்ளது. மேலும் ஊழியர்கள் யாருக்காவது உடல்நல குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும் அறிவுறுத்தியுள்ளது.

இதுதவிர அந்த நபருடன் விமானத்தில் அருகில் பயணித்தவர்கள், அவரது வீட்டார் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அவரது வாழ்ந்த பகுதியை சேர்ந்த பலருக்கும் தொற்று இருக்கிறதா என்பது குறித்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments