Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேட்டதை கொடுக்க மறுத்த மனைவி; கொலை செய்த கணவன்

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2017 (20:37 IST)
உத்தரகாண்ட் மாநிலத்தில் டீ கொடுக்க மறுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
உத்தரகாண்ட் மாநிலம், கொட்வார் அருகே கஷிராம்பூர் பகுதியைச் சேர்ந்த சங்கீத் சிங்நேகி எனபவர் கடந்த சில நாட்களுக்கு முன் காலியில் எழுந்தவுடன் மனைவி டீ கேட்டுள்ளார். அதற்கு அவரது மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 
 
இதில் அத்திரமடைந்த சங்கீத் மனைவியை கத்திரிகோலை எடுத்து சரமாரியாக குத்தியுள்ளார். இதில் அவரது மரணமடைந்தார். இந்த சம்பவம் அறிந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளனர். 
 
காவல்துறையினர் சங்கீத் மனைவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோட முயன்ற சங்கீத்தை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments