Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவி கள்ளக்காதல்: கொலை செய்து சூட்கேஸில் வீசிய கணவன்

Webdunia
ஞாயிறு, 11 டிசம்பர் 2016 (17:36 IST)
கள்ளக்காதலில் ஈடுப்பட்ட மனைவியை கொலை செய்து, சூட்கேஸில் வைத்து வீசிய கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.


 

 
மும்பையில் கடந்த நவம்பர் 14ம் தேதி பெண்ணின் உடலை கைப்பற்றிய காவல்துரையினர் அது யாருடையது என்று தெரியாமல் விசாரணை நடத்தி வந்தனர்.
 
விசாரணையில் கணவன், மனைவி கள்ளத்தொடர்பில் இருந்ததாக சந்தேகித்து  கொலை செய்து சூட்கேசில் வைத்து மும்பை காண்டிவலி ரயில் நிலையத்தில் வீசியதாக தெரியவந்துள்ளது. 
 
இதையடுத்து தப்பி ஓடிய கணவனை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments