Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணத்திற்காக நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன் - டெல்லியில் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 2 மார்ச் 2017 (10:32 IST)
பணத்திற்கு ஆசைப்பட்டு தனது மனைவியை 4 வருடமாக, மனவியை தனது நண்பர்களுக்கு விருந்தாக்கி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.


 

 
கிழக்கு டெல்லியில் உள்ள நியூ அசோக் நகரில் வசித்து வரும் 35 வயது பெண்ணிற்கு, அவரின் கணவரின் நண்பர்கள் கடந்த 4 வருடங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இந்த சம்பவம் போலீசாருக்கு தெரியவர, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
 
அப்போது அந்த பெண் கூறியது போலீசாருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பணத்திற்காக ஆசைப்பட்டு தன்னுடைய கணவனே, அவர்கள் நண்பர்களை அழைத்து வந்து, தன்னை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தி வருவதாகவும், இதுபற்றி வெளியே கூறினால் தனது நான்கு வயது மகனை கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் அவர் புகார் அளித்தர். மேலும்,   கடந்த 4 வருடங்களாக இந்த கொடூரத்தை தான் அனுபவித்து வருவதாக கண்ணீர் மல்க கூறினார்.
 
இதையடுத்து, அப்பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்