Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியை கூட்டு பலாத்காரம் செய்ய அனுமதி கொடுத்த கணவன்: சீரழித்து தூக்கி வீசப்பட்ட பெண்!

மனைவியை கூட்டு பலாத்காரம் செய்ய அனுமதி கொடுத்த கணவன்: சீரழித்து தூக்கி வீசப்பட்ட பெண்!

Webdunia
திங்கள், 31 ஜூலை 2017 (12:02 IST)
மனைவியை பலாத்காரம் செய்ய கணவனே அனுமதி கொடுத்த கொடுமையான சம்பவம் ஹரியானா மாநிலத்தில் நடந்துள்ளது.


 
 
ஹரியானா மாநிலம் சிர்ஷா பகுதியில் ஒருவர் தனது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ய மூன்று பேர் கொண்ட கும்பலுக்கு அனுமதி கொடுத்துள்ளார். அதன் பின்னர் அந்த கும்பர் அந்த பெண்ணை மிக கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.
 
பலாத்காரம் செய்த பின்னர் அந்த அப்பாவி பெண்ணை அந்த மூன்று பேரும் சாலையில் தூக்கி வீசிவிட்டு சென்றுள்ள மிருகத்தனமான சம்பவமும் அங்கு நடந்துள்ளது. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த பெண்ணின் கணவர், மாமியார், மைத்துனி மற்றும் பலாத்காரம் செய்த மனித மிருகங்கள் 3 பேர் என மொத்தம் 6 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்