Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடி தாங்க முடியில சார்…மனைவி மீது கணவர் போலீஸில் புகார்

Webdunia
வியாழன், 26 மே 2022 (16:04 IST)
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் தன் மனைவி தன்னை, கிரிக்கெட்பேட்,பாத்திரம் , குச்சி,உள்ளிட்ட பொருட்களால்  ஒரு ஆண்டு காலமாக அடித்துக் கொடுமை படுத்துவதாகப் போலீஸில்  வன் கொடுமைப் புகார் அளித்துள்ளார் கணவர்.

இதுகுறித்து சிசிடிவி காட்சிகளையும் அவர் காவல்துறையிடம் சமர்பித்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.67,000ஐ தாண்டிவிட்டது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.520 உயர்வு..!

சொத்துவரி செலுத்த இன்று கடைசி தினம்.. நாளை முதல் தனிவட்டி அபராதம்: சென்னை மாநகராட்சி..!

செங்கோட்டையனுக்கு Y கொடுத்தால் ஈபிஎஸ்-க்கு Z+ கொடுக்க வேண்டும்: வைகைச்செல்வன்

இன்று ரம்ஜான் விடுமுறை இல்லை: வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்: ரிசர்வ் வங்கி உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments