Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிராம பஞ்சாயத்து தீர்ப்பு - கணவன், மனைவி உயிருடன் எரித்துக் கொலை

Webdunia
வியாழன், 14 மே 2015 (19:11 IST)
பீகாரில் கிராம பஞ்சாயத்து வழங்கிய தீர்ப்பினால் கணவரும், அவருடைய 16 வயது மனைவியும் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
 
பீகார் மாநிலத்தில் உள்ள கயா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜெயராம் என்பவருக்கு அவரது உறவினரின் மகளுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஜெயராமிற்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது.
 

 
இந்நிலையில் உறவினரின் மகளுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனால் முதல் மனைவி கணவர் மீது கிராம பஞ்சாயத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
 
இதனை விசாரித்த பஞ்சாயத்து பெரியவர்கள் அவர்கள் இருவரையும் எரித்துக் கொல்ல உத்தரவிட்டனர். அதன் படி முதல் மனைவியின் உறவினர்கள் ஜெயராமையும் அவரது 2வது மனைவியான இளம்பெண்ணையும் உயிருடன் தீவைத்து எரித்துக் கொலை செய்துள்ளனர்.

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

பாஜக ஆட்சியில் மிகப் பெரிய ஊழல்.! ஆட்சிக்கு வந்ததும் விசாரிப்போம்..! ராகுல் காந்தி..!!

சவுக்கு சங்கருக்கு காவல் நீட்டிப்பு..! போலீசார் துன்புறுத்தவில்லை என வாக்குமூலம்.!!

Show comments