Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹூப்ளி ரயில் விபத்து: 5 பேர் பலி

ஹூப்ளி ரயில் விபத்து: 5 பேர் பலி

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2016 (23:15 IST)
ஹூப்ளி ரயில் நிலையத்தின் பழமையான கட்டடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
 

 
கர்நாடகா மாநிலம், ஹூப்ளி ரயில்வே நிலையத்தில்  பழமையான கட்டிடத்தில் ரயில்வே பார்சல் சேவை நிலையமும், ரயில்வே பாதுகாப்பு காவல் நிலையமும் உள்ளது.
 
இந்த நிலையில், இன்று மதியம் திடீரென்று அந்தக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், 5 பேர் பரிதாபமாக பலியானார்கள். பலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
 
தகவல் அறிந்தக காவல் ஆணையாளர் பி.ஹெச்.ராணே தலைமையில் அதிகாரிகள் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
 
இந்தக் கட்டிடம் சுமார் 90 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

Show comments