Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏதனீர் மடாதிபதி மரணம்… பக்தர்கள் இரங்கல்!

Webdunia
ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (11:23 IST)
கேரளாவில் உள்ள ஏதனீர் மடத்தின் அதிபதி கேசவானந்த பாரதி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

கேரளாவின் காசர்கோட் பகுதியில் உள்ளது எதனீர் மடம். இதன் சொத்துகளை அரசு கையகப்படுத்தியபோது அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர் அந்த மடத்தின் அதிபதி கேசவானந்த பாரதி. இந்த வழக்கு மிக நீண்ட காலங்களுக்கு நடந்தது.

இந்நிலையில் 79 வயதான அவர் இன்று காலை திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

தொடர்புடைய செய்திகள்

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments