Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்லாமியர்களும் ஹிந்துக்களும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள்!

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2016 (18:21 IST)
உத்தரப்பிரதேச மாநிலம்  அயோத்தியில் இருக்கும் ஒரு பள்ளிவாசலின் இடம் ஹனுமன் கரோஹி கோவிலுக்கு சொந்தமானது என கூறப்பட்டது.


 


அதனால், நவாப் ஷுஜாவுல்லா என்பவர் அந்த நிலத்தை ஹனுமன் கரோஹி கோவிலுக்கே கொடுத்தார். ஆனாலும், ஹிந்துக்கள், அப்பள்ளிவாசலில், தொழுகை நடத்த முஸ்லீம்களை அனுமதித்தனர். இந்நிலையில், அப்பள்ளிவாசல் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இதை அடுத்து, ஹனுமன் கரோஹி கோவில் நிர்வாகத்தினர் தாமாக முன்வந்து, அப்பள்ளிவாசலை சரி செய்து தருவதாகவும், அதற்கான செலவு முழுவதையும் தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளனர். இந்த செய்தியை கேட்ட அப்பகுதி மக்கள், “இதுவே இந்தியா, இதுவே ஒற்றுமை” என மகிழ்ச்சியில் உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்கமருந்து.. 3 நாட்கள் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த வாலிபர்..!

7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்..!

அரை மணி நேரத்தில் ஆதாரங்களை ஒப்படையுங்கள்.. சீமான் வழக்கில் நீதிபதி உத்தரவு..!

டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments