Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கி சூடு நடத்திய நபர்களை துடைப்பத்தால் விரட்டிய வீரப்பெண்!

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2023 (16:59 IST)
அரியானாவில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம்  நபர்களை துடைப்பத்தால் துரத்தியடித்துள்ளார் வீரப்பெண் ஒருவர்.
 
அரியானா மாநிலம் பிவானி நகரின் டாபர் காலணியில் வசிப்பவர் ஹரிகிஷன். இவர்  நேற்றுக் காலையில் தன் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார்.
 
அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர்  அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அவரை   நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர்.
 
உடனே ஹரிகிருஷ்ணன் வீட்டிற்குள் ஓடினார். அவர் மீது குண்டு பாய்ந்தது. மீண்டும் அவரை தாக்க அவர்கள் வந்தனர். அப்போது, ஒரு பெண் கையில் துடைப்பத்துடன் அவர்களிய தாக்குவதற்கு வந்தார். இதைப் பார்த்து 4 பேரும் ஓடிப்போயினர்.
 
இதுகுறித்த வீடியோ பரவலாகி வருகிறது. முன்பகை காரணமாக ஹரிகிஷனை கொலை  செய்ய முயற்சி நடந்ததாகக் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments