Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுகாதாரத்துறை ஐஏஎஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சி தகவல்

Webdunia
ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (14:11 IST)
சுகாதாரத் துறையில் பணிபுரிந்து வரும் ஐஏஏச் அதிகாரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் கிடைத்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தானே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே கடந்த வாரம் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கும், அதற்கு முன்னர் ஒரு சில நாட்களுக்கு முன்னர் பொது சுகாதாரத்துறை சேவை நிர்வாக இயக்குனருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது சுகாதாரத்துறை ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூர் கடலில் 5 சவரன் சங்கிலியை தொலைத்த பெண்..! மீட்டு கொடுத்த தொழிலாளர்களுக்கு நன்றி..!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெறிசெயல்..!!

அண்ணாமலை உள்பட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நன்றி சொன்ன விஜய்.. என்ன காரணம்?

சவுக்கு சங்கர் பேட்டியை ஏன் எடிட் செய்திருக்கலாமே? ஃபெலிக்ஸ்க்கு நீதிபதி கேள்வி! ஜாமீன் மனு தள்ளுபடி

விஷச்சாராய மரணம் குறித்து இந்தியா கூட்டணி பேசாதது ஏன்.? திமுக என்பதால் மௌனமா.? எல்.முருகன் கேள்வி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments