Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகளை அரை நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து சென்ற தலைமை ஆசிரியை

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (20:18 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் வீட்டு பாடம் எழுதாத மாணவிகளை தலைமை ஆசிரியை அரை நிர்வாணமாக ஊர்லவமாக அழைத்துச் சென்றுள்ளார்.


 


உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ராவில் உள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் இச்சம்பவம் நடைப்பெற்றுள்ளது. 8ஆம் வகுப்பு மாணவிகள் சிலர் வீட்டு பாடம் செய்யவில்லை. இதனால் கோபமடைந்த தலைமை ஆசிரியை மீனா சிங் மாணவிகளை அரை நிர்வாணமாக்கி பள்ளி மைதானத்தில் ஊர்லவமாக வரைவழைத்து உள்ளார்.

அதை அவருடைய மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். மேலும் நீங்களி வீட்டு பாடம் ஒழுங்காக எழுதி வரவில்லை என்றால் இந்த வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

இதையடுத்து தலைமை ஆசிரியை சஸ்பெண்ட செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து துறை ரீதியான விசாரணை நடைப்பெற்று வருகிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments