Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 வயதில் 3 செயலி: கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற 8ஆம் வகுப்பு மாணவர்!

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2022 (18:04 IST)
12 வயதில் 3 செயலி: கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற 8ஆம் வகுப்பு மாணவர்!
12 வயதில் 3 மொபைலில் செயலிகளை செய்து கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் மகன் எட்டாம் வகுப்பு படிக்கும் கார்த்திகேய ஜாகர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆன்லைன் மொபைல் வாங்கினார்
 
அந்த மொபைல் மூலமே அவர் பல விஷயங்களை கற்றுக்கொண்டு செயலிகளை உருவாக்கினார். அவர் தற்போது மூன்று செயலிகளை உருவாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இதனை அடுத்து உலகின் மிக இளைய வயது ஆப் டெவலப்பர் என்ற பெருமை அவருக்கு கிடைத்ததோடு அவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில்  இடம் பெற்றுள்ளது
 
இதையடுத்து அந்த சிறுவரை அரியானா முதல்வர் உள்பட பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.67,000ஐ தாண்டிவிட்டது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.520 உயர்வு..!

சொத்துவரி செலுத்த இன்று கடைசி தினம்.. நாளை முதல் தனிவட்டி அபராதம்: சென்னை மாநகராட்சி..!

செங்கோட்டையனுக்கு Y கொடுத்தால் ஈபிஎஸ்-க்கு Z+ கொடுக்க வேண்டும்: வைகைச்செல்வன்

இன்று ரம்ஜான் விடுமுறை இல்லை: வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்: ரிசர்வ் வங்கி உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments