Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்று மாசுபாடு; ஹரியானாவில் காலவரையின்றி பள்ளிகள் மூடல்!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (16:26 IST)
டெல்லியை தொடர்ந்து ஹரியானாவிலும் காற்று மாசு அதிகரித்துள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக டெல்லி மற்றும் சுற்றுபுற பகுதிகளில் காற்று மாசுபாடு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததால் சமீபத்தில் டெல்லியில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் காற்று மாசுபாடு காரணமாக மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது அண்டை மாநிலமான அரியானாவிலும் காற்று மாசுபாடு தீவிர பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. ஹரியானாவின் குருகிராம், சோனிபட், ஃபரிதாபாத், ஜஜ்ஜார் ஆகிய மாவட்டங்களில் காற்றின் தரம் மோசமானதாக மாறியுள்ளது. இதனால் அம்மாவட்டங்க்ளில் உள்ள பள்ளிகளுக்கு காலவரையின்றி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments