Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத்தில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து 37 பேர் பலி

குஜராத்தில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து 37 பேர் பலி

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (23:10 IST)
குஜராத்தில் அரது பஸ் ஆற்றில் கவிழ்ந்து 37 பேர் பரிதாபமாக பலியானார்கள்.


 

குஜராத் அரசு பஸ் பயணிகளுடன் நவ்சாரியில் இருந்து உகாய் நோக்கி புறப்பட்டுச் சென்றது. அப்போது, பஸ், பூர்ணா ஆற்றுப் பாலத்தில் சென்ற போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் திடீரென கவிழ்ந்தது.
 
இந்த  விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 37 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும், 25 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
 
தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

Show comments