Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்து மதிப்பில் முதல்வரை மிஞ்சிய பேரன்

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2016 (13:20 IST)
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒவ்வொரு ஆண்டும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருடைய சொத்து மதிப்புகளை வெளியிட்டு வருகிறார். தற்போது சந்திரபாபு நாயுடு பேரன் சொத்து மதிப்பில் அவரை மிஞ்சி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
ஆந்திரா மாநிலம் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒவ்வொரு ஆண்டும் தனது சொத்து மதிப்பு மற்றும் குடும்ப உறுப்பினர்களின் சொத்து மதிப்பு ஆகியவற்றை வெளியிட்டு வருகிறார்.
 
8வது ஆண்டாக சொத்து மதிப்பு விவரத்தை சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் வெளியிட்டார்.
 
சந்திரபாபு நாயுடு சொத்து மதிப்பு ரூ.3.73 கோடி உள்ளது. அதில் ரூ.3.06 கோடி வங்கியில் கடன் வாங்கியுள்ளார். அதன்படி அவரது சொத்து மதிப்பு ரூ.67 லட்சம். அவரது மனைவியின் சொத்து மதிப்பு ரூ. 24.84 கோடி, மருமகள் சொத்து மதிப்பு ரூ.12.33 கோடி, மகன் சொத்து மதிப்பு ரூ.8.15 கோடி.
 
சந்திரபாபு நாயுடு பேரன் தேவன்ஷ் சொத்து மதிப்பு ரூ. 11.32 கோடி. இந்த வகையில் தேவன்ஷ் சொத்து மதிப்பில் தனது தாத்தாவையே மிஞ்சி விட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் சதத்தை தொட்டது வெப்பநிலை.. இன்னும் அதிகரிக்கும் என தகவல்..!

500 பில்லியன் முதலீடு.. 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு.. எல்லாமே அமெரிக்காவில் தான்: ஆப்பிள் அறிவிப்பு..!

குடிபோதையில் மணப்பெண்ணுக்கு பதிலாக வேறொருவருக்கு மாலை அணிவித்த மணமகன்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர் அன்பில் மகேஷ் பதிவு..!

புஷ்பா படத்தால் தான் மாணவர்கள் கெட்டு போனார்கள்: தலைமை ஆசிரியை வேதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments