Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழகு சாதனப் பொருட்களின் விளம்பரம் – இனி அடித்து விட முடியாது!

Webdunia
திங்கள், 17 பிப்ரவரி 2020 (15:30 IST)
அழகு சாதன விளம்பரங்கள்

அழகு சாதனப் பொருட்களின் விளம்பரங்களில் பொய்யான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட தகவலை வெளியிட்டால் இனி தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சொட்டை தலையில் முடி வளரவேண்டுமா? கருமையான நிறத்தைப் போக்கி வெண்மையாக ஆக்கவேண்டுமா? உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான சதையைக் குறைக்க வேண்டுமா? இது போன்ற வார்த்தைகளைக் கேட்காமல் நம் நாட்கள் நிறைவடையாது. அப்படி தினமும் 100 முறை பொருட்களை விளம்பரம் செய்து விற்பனை செய்து கொண்டு நிறுவனங்களுக்கு கடிவாளம் போடும் விதமாக மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது.

அதன் படி இனி விளம்பரங்களில் இல்லாத ஒன்றை சொல்லி விற்பனை செய்யக் கூடாது. அப்படி செய்தால் முதல்முறைக்கு 2 ஆண்டு சிறையும் 10 லட்சம் அபராதமும் அடுத்தடுத்த முறைகளில் 5 ஆண்டு சிறையும் 50 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments